(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!

Unnaiye thodarven naane

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee வாசகர்களுக்கு பரிச்சயமான சசிரேகா தன்னுடைய புதிய தொடர்கதை "உன்னையே தொடர்வேன் நானே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த கதை 25 மார்ச் முதல் வாரம்தோறும் திங்கள்கிழமை காலைகளில் பதிவாகும்.

 

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

இக்கதையின் நாயகன் தவறுதலாக மணமேடை மாறி அமர்ந்ததால் யாரென்றே தெரியாத நாயகியுடன் திருமணம் முடிந்த நிலையில் அப்போது அந்த இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நாயகி காணாமல் போய்விடுகிறாள், எப்படி நாயகன் நாயகியை தேடிப்பிடிக்கிறான்?  நாயகியிடம் உண்மையைச் சொல்லும் நாயகனை எவ்வாறு நம்புகிறாள் நாயகி??

நாயகியின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து அவளது காதலையும் நம்பிக்கையையும் ஜெயிக்கப் போராடும் நாயகனின் நிலை என்னவானது???

இறுதியில் அவன் வாழ்க்கையில் ஜெயித்தானா இல்லையா? நாயகியின் கரம் பற்றினானா இல்லையா? என்பதே இக்கதையாகும்.

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 🙂

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.