அறிவிப்பு - 8 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
வணக்கம் பிரென்ட்ஸ்,
நம் chillzeeயில் மே 8ஆம் தேதி முதல் புதுத் தொடர் தொடங்க இருக்கிறது.
இன்று நிறைவுப்பெறும் 'காணும் இடமெல்லாம் நீயே' கதையை தொடர்ந்து சசிரேகா 'உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே' எனும் புதிய கதையுடன் உங்களை சந்திக்க இருக்கிறார். இது அவரது பத்தாவது கதை.
வாழ்த்துக்கள் சசிரேகா.
இந்த புதிய கதைக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் முன்னுரை இதோ:
தான் தேடும் காதலனே தோழன் என்பதை அறியாத கதாநாயகியும் தன் மேல் பொய்யான பழியை சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த எதிரிகளை பழிவாங்கத் துடிக்கும் கதாநாயகனும் வாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.
உங்கள் புதிய தொடர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் சசிரேகா 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}