Kids Tamil Stories
-
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்
நமது தமிழ் நாட்டுக்குக் கிழக்கே ஒரு பெரிய கடல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கண்ணகி சிலை இருக்கும் கடற்கரைக்குக் காற்று வாங்கச் செல்கிறோம். அங்கே அலைமோதிக் கொண்டிருக்கும் கடலில் இறங்கிக் காலை நனைத்துக்கொண்டால் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. சில
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பந்தயத்தில் வெள்ளை முயல் - நாரா நாச்சியப்பன்
காட்டில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. என்ன வென்று தெரிந்து கொள்வதற்காக தினசரித் தாள் செய்தியாளர்கள் அங்கு பறந்து வந்தார்கள்.
பேருந்து ஓட்டி வந்தவன் சொன்னான். காட்டு நடுவில் உள்ள ஒரு பொட்டலில் எங்கு பார்த்தாலும் இலைகளும்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஒரு முயல் குட்டி சாபம் போட்டது - நாரா நாச்சியப்பன்
ஒரு காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது. ஒரு நாள் அது ஒரு பாறையின் மேல் ஏறியது. அதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தது.
சிறிது தொலைவில் உள்ள நிலத்தில் பச்சைப் பசேலென்று புல் வளர்ந்திருந்தது. நீள நீளமாகத் தளதள வென்று
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள் - நாரா நாச்சியப்பன்
ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை.
காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம் புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - மரக் கிளையில் ஒரு முயல் குட்டி - நாரா நாச்சியப்பன்
பொழுது விடியும் நேரம். வானத்தில் இருந்த விண்மீன்கள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டி ருந்தன. ஆயிற்று இன்னும் ஒன்றுதான். அதுவும் மறைந்துவிட்டது. கிழக்கில் செங்கதிர் வண்ணப்பந்து போல் தலை நீட்டிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் முன்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பள்ளிக்கூடத்தில் முயல் குட்டிகள் - நாரா நாச்சியப்பன்
காடு முழுவதும் ஒரே பேச்சாய் இருந்தது. விலங்குகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது விசாரித்துக் கொண்டன.
''கழுதை அக்கா , உன் குட்டியைச் சேர்த்து விட்டாயா?
"இல்லை குரங்கண்ணா. என் குட்டிக்கு கழுதை வயது
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஓநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல் - நாரா நாச்சியப்பன்
ஒரு காட்டில் ஒரு பெரிய முயல் இருந்தது. அதற்கு நான்கு குட்டிகள். அந்தக் குட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்தன. உடம்பில் வலு ஏற்பட்டதும் துள்ளி ஓடி விளையாடின. ஓடத் தெரிந்து விட்ட அவற்றிற்கு நல்லது கெட்டது தெரிய வேண்டும் என்று தாய் முயல் விரும்பியது.
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - அப்பம் தின்ற முயல் - நாரா நாச்சியப்பன்
அது ஒரு மலைக்காடு. ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டிப் போய்க் கிடந்தது. அந்த மலைக் காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது.
ஒரு நாள் அந்தக் குட்டி முயல் காட்டுக்குள்ளே அங்கும் இங்குமாகத்
... -
குட்டிக் கதைகள் – 55. காரின் உயரம்...
ஒரு கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பொறியாளர் ஒருவர் உலகத் தரம் வாய்ந்த கார் ஒன்றை வடிவமைத்தார். அந்த நிறுவனத்தின் ஸி.ஈ.ஒ பொறியாளரை மிகவும் பாராட்டினார்.
-
குட்டிக் கதைகள் – 54. சிலையும் படிகளும்...
ஒரு தெருவிலே சிற்பி ஒருவன் வசித்து வந்தான்.
ஒரு முறை ஒரு பெரிய பாறையை தன்னுடைய கூடாரத்திற்கு உருட்டி வந்தான்.
-
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - வாய்மையே வெல்லும் - அக்ஷயா
அந்த பெரிய தனியார் பள்ளிக்கூடம் விழா முகம் பூசிக் கொண்டிருந்தது.
அன்று பள்ளியின் விளையாட்டுத் தினம்.
போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் ஒரு பக்கம் ஆயத்தத்தில் இருக்க, போட்டியை காண காத்திருந்த மற்ற மாணவர்கள் பள்ளியின்
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - மாறுவேடத்தில் சிங்கம் - ஜான்சி
காடும், காட்டை ஒட்டிய பகுதியுமாயிருந்த அந்த ஊரில் ஒரு சில குடும்பங்களே வசித்து வந்தன. அங்கே ஒரு விதவை தாயும் அவரின் மகளும் மகனும் வசித்து வந்தனர். அவர் பெயர் மீனா, மகள் பெயர் ரமா மகன் பெயர் சுரேஷ். அவர் காட்டை அடுத்து இருக்கும் மற்ற
... -
கருத்துக் கதைகள் – 53. குதிரைச்சாணம் - கிருத்திகா
கருத்துக் கதைகள் – 53. குதிரைச்சாணம் - கிருத்திகா
கருத்துக் கதைகள் – 52. தேடினான்.... தேடினான்.... தேடினான்....
கருத்துக் கதைகள் – 52. தேடினான்.... தேடினான்.... தேடினான்...
கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee Team
கருத்துக் கதைகள் – 51. செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்? - Chillzee Team
அருகருகே இருந்த இரண்டு வீடுகளில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரும், ஒய்வு பெற்ற முதியவர் ஒருவரும் வசித்து
...
Page 5 of 11