(Reading time: 1 - 2 minutes)

விவசாயம்

Agriculture

விவசாயம் என்பது ஒரு தலைமுறையோடு முடிவதில்லை

தலைமுறைகள் பலதாண்டி இருக்கக்கூடியது.

கிராமத்தில் இருப்பவர்களுத்தான்

விவசாயம் தேவை 

மற்றவர்களுக்கு தேவையில்லை

என்ற மனப்பான்மை பொதுவாக உள்ளது.உண்மையில் சொல்லப்போனால் அவர்கள் விளைவிக்கும் பொருட்களில் பெரும்பான்மையானவை அவர்கள் பயன்படுத்துவதில்லை.அப்படியிருக்க இப்போதைய சூழ்ந்நிலையில் விவசாயம் செய்வதே மிகப்பெரிய சவால். தோட்டங்கள் வீட்டுமனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன.அதையும் தாண்டி விவசாயம் செய்தால் தண்ணீர் பிரச்சினை. இந்த தலைமுறையோடு விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும்.ஏனென்றால் இளைய சமுதாயம் யாருக்கும் அக்கறையில்லை.

விவசாயத்தை காப்பாற்றுங்கள்

Kindly request to all of you friends

Save agricultural land

Save agriculture

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.