(Reading time: 1 minute)

வாழ்வோம்  வா !

வரும் வரை காத்திரு ,
வந்த பின் விழித்திரு
விழித்தபின் செயல்படு !

செயலுக்கு பின்  வெற்றி பெறு
வெற்றி. என்றால் மகிழ்ச்சி ,
தோல்வி என்றால்  வளர்ச்சி

களம்  செல்லும் வீரனையும்
தழை தின்னும்  தளையையும்,
வேலை வேண்டும்  வேளையையும்
விழி விளித்தால்  வராது  நண்பா ,
வரும் வரை  காத்திரு  !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.