வாழ்வோம் வா !
வரும் வரை காத்திரு ,
வந்த பின் விழித்திரு
விழித்தபின் செயல்படு !
செயலுக்கு பின் வெற்றி பெறு
வெற்றி. என்றால் மகிழ்ச்சி ,
தோல்வி என்றால் வளர்ச்சி
களம் செல்லும் வீரனையும்
தழை தின்னும் தளையையும்,
வேலை வேண்டும் வேளையையும்
விழி விளித்தால் வராது நண்பா ,
வரும் வரை காத்திரு !