30. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
வான்மேகமும் நம்காதலும் ஒன்று
பலமுறை காற்றாய் கலைந்தும்,
மேகங்கலாய் தொலைந்தும்,
நீலவானமாய் மறைந்தும்,
மழைத்துளியாய் மண்ணில் விழுந்தும்,
காரணமின்றி பிரிந்தும்,
காலங்கள் பல கடந்தும் இன்றும் என்றும் அழியாமல் உள்ளது.....
{kunena_discuss:779}