42. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
காற்று வீசி கனவை தூண்டுகிறது,
காதலனோ கண்களில் விழ மறுக்கிறான்.
காதல் கவிப்பாடும் எண்ணத்தை தூண்டுகிறது,
காலமோ புறக்கணித்து புயலாய் ஓடுகிறது.
கண்ணங்களோ கமலமாய் சிவந்தது நாணத்தில்,
காரணமொன்றும் நான் அறியேன் காலம் கடந்த இத்தனிமையில் ஏன் என்று?
காதல் ஏன் இப்படி?.....
{kunena_discuss:779}