கவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்
கனவுகளின் வண்ணங்களை
இழந்த பொழுதுகளால்
என் இதயம் வலித்தது.
காற்றினில் கலந்த
என் இதய துடிப்பின்
வலியறிந்திட இன்னும்
நேரம் வரவில்லையா
உனக்கு?
கனவுகளின் வண்ணங்களை
இழந்த பொழுதுகளால்
என் இதயம் வலித்தது.
காற்றினில் கலந்த
என் இதய துடிப்பின்
வலியறிந்திட இன்னும்
நேரம் வரவில்லையா
உனக்கு?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.