(Reading time: 1 minute)

கவிதை - உன் உருவம் - நிவேதா

தன்  கருவில் சுமந்தக் 

   குழந்தையின்  உருவத்தை 

பத்தே  மாதத்தில் பார்க்க 

     முடியும்  அதன்தாயால்

என் இதயறையில்  சுமைக்கும்  

    என்மணாளனைக்   காண

இன்னும் எத்தனை  ஆண்டுகள் 

     தவமியிருக்க வேண்டுமோ ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.