தாய்மை - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
இடையினை இருக்கி,
மார்பில் முகம் புதைத்து,
சில தருணங்களில்
கன்னங்களை எச்சில் படுத்தி,
எனை கொஞ்சி விளையாடும்
மருமகளின் அனைப்பில்
மறந்து விடுகிறது
எனக்கு இன்னும்
மழலை இல்லையென்று!
{kunena_discuss:779}
இடையினை இருக்கி,
மார்பில் முகம் புதைத்து,
சில தருணங்களில்
கன்னங்களை எச்சில் படுத்தி,
எனை கொஞ்சி விளையாடும்
மருமகளின் அனைப்பில்
மறந்து விடுகிறது
எனக்கு இன்னும்
மழலை இல்லையென்று!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.