Rojavai thalattum thendral - Tamil thodarkathai
Rojavai thalattum thendral is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.
திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.
காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 31 - பிந்து வினோத்
இப்படி கூட ஒருத்தியால் முகத்திற்கு நேரே பேச முடியுமா?
கீதா நம்ப முடியாமல் அவளைப் பார்த்தாள்!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 32 - பிந்து வினோத்
ஆனாலும் உன்னை பிரின்சஸ் ரொம்ப இம்பாக்ட் செய்துட்டா போலருக்கே. நான் ஒன்னு சொல்றேன், ஞாபகம் வச்சுக்கோ. பிரின்சஸ் சொல்றதை எல்லாம் ஒரு காதுல வாங்கி ஒரு காதுல விட்டு பழகிக்கோ. அவ கொஞ்சம் ப்ளன்ட்டா ரூடா பேசுவா. எங்க எல்லோருக்கும் தெரியும். பழகியும் போன விஷயம்!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 33 - பிந்து வினோத்
நாட்கள் நத்தை வேகத்தில் மெல்ல மெல்ல நகர்ந்துச் செல்ல, கீதா, விஜயின் திருமண நாளும் மெல்ல நெருங்கி கொண்டிருந்தது.
கீதாவும் விஜயும் வேறு ஒரு தணி உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இருவருமே சந்தோஷமும் ஆவலுமாக தங்களுடைய திருமண நாளை
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 34 - பிந்து வினோத்
மகிழ்ச்சியும் கலாட்டவுமாக கீதா, விஜயின் திருமண ஏற்பாடுகள் நடக்க, அவர்களின் திருமண நாளும் நெருங்கி கொண்டே இருந்தது!
தியாகு சொன்னதுப் போல கீதாவிற்கு பெற்றோர் மீது பாசமில்லாமல் போகவில்லை என்றாலும் கல்யாணம் என்று ஒன்று நிச்சயித்த நாள் முதலாகவே அவளுள் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது.
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 35 - பிந்து வினோத்
கீதா அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சை வார்த்தையை கொஞ்சம் திகைப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.
தியாகு இப்படி எல்லாம் பேசுவான் என்பதே அவளுக்கு நம்ப முடியாததாக இருந்தது!
கூடவே கிருத்திகா அவனை ஒருமையில் அழைத்ததும், அதை கேட்டு தியாகு ஏதோ டூத்பேஸ்ட் அட்வர்டைஸ்மென்டில்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 36 - பிந்து வினோத்
இனி வர மாட்டான்னு இவங்க சந்தோஷமா இருக்க, பிரின்சஸ் கரக்ட் டைமுக்கு டான்னு போய், ஹீரோ சாரை நாறு நாரா பேச்சுல கிழிச்சு போட்டியில ஜெயிச்சுட்டா. அதோட நிக்காம தியாகு கிட்ட போய், அவ ஜெயிச்ச கப்பை கொடுத்து, இதுக்கு தானே இந்த சீப் டாக்டிக் எல்லாம் ஃபாலோ செய்தீங்க. எனக்கு எல்லாம் போட்டியில
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 37 - பிந்து வினோத்
விஜயின் குரலில் இருந்த அதிர்ச்சி கீதாவை யோசிக்க வைத்தது. ஆனால், அவளை அதிகம் யோசிக்க விடாமல்,
“ஏன் கீத்ஸ் இப்படி சொல்லுற???” என வினவினான் விஜய்!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 38 - பிந்து வினோத்
கீதா அப்போதும் பதில் சொல்லாது அமைதியாகவே இருந்தாள். அந்த அமைதியே தான் நினைத்தது தான் சரி என்று எடுத்து சொல்லி விட, கிருதிகாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 39 - பிந்து வினோத்
சுதர்ஷன் மகனின் தவறை சிறிதாக்க சொன்னாரோ என்னவோ, ஆனால் கிருத்திகாவின் முகம் ஸ்விட்ச் தட்டியதும் ஒளிரும் விளக்கை போல பளிச்சென்று மலர்ந்தது!!!
அவளின் மனதில் இருந்த குழப்பத்திற்கு பதில் கிடைத்து விட்டதாக அவளுக்கு தோன்றியது!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 40 - பிந்து வினோத்
அவள் அதை சொன்ன விதம், தியாகு மூடி மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்த காதலை மெல்ல மெல்ல கண் விழிக்க வைத்தது! மனதை அடக்க போராடிக் கொண்டே,
“நான் தான் சீக்கிரம் வந்திருவேன்னு சொல்றேனே,” என்றான் மென்மையாக!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 41 - பிந்து வினோத்
தியாகுவின் குரலில் கேலி மட்டுமே இருந்தது!
கிடைத்தது வாய்ப்பு என்று கட்டிப் பிடிப்பதையும் பிடித்து விட்டு, அப்புறம் ‘அம்போ’ என விட்டு விட்டு கிளம்பி விட்டு, சார் கிண்டல் வேறு செய்கிறாரா, என மனதினுள் நினைத்துக் கொண்டவள்,
“உங்களை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்,” என்றாள் கண்களை
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 42 - பிந்து வினோத்
அங்கே அந்த இடத்தில் தான் அவள், அந்த ‘ருத்ரமாதேவி’ தியாகுவை அவள் பக்கம் உற்று பார்க்க வைத்தாள்!
ஒரு வேளை அவள் சாரி கேட்டிருந்தால், அவனும் கண்டுக்கொள்ளாமல் சென்றிருப்பான். அவளை அத்தோடு மறந்தும் போயிருப்பான்! ஆனால் இவளிடம் இருந்த ஏதோ ஒரு ‘எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ தியாகுவை அவள் பக்கமே பார்க்க
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 43 - பிந்து வினோத்
அதற்கு நடுவே, விஜய் – கீதாவின் குழந்தையைப் பார்க்க சென்றப் போது எதிர்பாராமல் மீண்டும் கிருத்திகாவை சந்தித்தான்!
அவளை கண்ணில் பார்த்ததும் அவனின் காதல் அணுக்கள் கன்னாபின்னாவென்று துள்ளிக் குதித்தது! ஆனால், கிருத்திகாவிற்கு அவனை ஞாபகம் இருக்குமோ என்னவோ என்று யோசித்தப்படி அவன் பேச, அவளுக்கு
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 44 - பிந்து வினோத்
“போதும் போதும் ஐஸ் வச்சது, விஷயத்தை சொல்லு! யாரு அந்த வீட்டு வேலையே செய்யாத உன் மனம் கவர்ந்தப் பொண்ணு? நீ லவ் செய்றேன்னு என்னால நம்பவே முடியலையே! சாமியார் போலல சுத்திட்டு இருந்த!!!”
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 45 - பிந்து வினோத்
செவ்வந்தி சல்லடைப் போடாத குறையாக தியாகுவிற்கு பெண் தேடினாள்!
தியாகு அதற்கு எந்த விதத்திலும் தடை சொல்லவில்லை. நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
மாதங்கள் மெல்ல நகர, குமரேசன் செவ்வந்தியிடம் பேசினார்.
Page 3 of 4