Page 1 of 3
சிறுகதை - ஜூலைன்னா - இன்னொரு லவ் ஸ்டோரி – சசிரேகா
காலேஜ்க்குள் இருந்த ஒரு பெரிய மரத்தடியில் சோகமே உருவாக கன்னத்தில் கையை வைத்தப்படி கையில் ஒரு காதல் கடிதத்துடன் அமர்ந்திருந்தான் கார்த்திக். கார்த்திக்கை தேடி காலேஜ் முழுவதும் அலைந்து திரிந்த அசோக்கும், கிஷோரும் கார்த்திக் இருக்கும் மரத்தடியிடம் வந்து அமர்ந்தார்கள்.
”எங்கல்லாம் உன்னை தேடறது சொல்லிட்டு போறதில்லையா?” என அசோக் கத்த கிஷோரோ
”இப்ப எதுக்கு மரத்துக்கு உன் கண்ணீரால தண்ணீர் சப்ளை செய்ற மச்சி. அதான் தேடிப்பிடிச்சி 6 மாசத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கள் இல்லைடா நாட்கள்” என சொல்ல தலையில் அடித்துக் கொண்டு லெட்டரை தொடர்ந்து படித்தான்
”நேரம் காலம் இல்லாமல் உன்னுடன் வழகியதை நினைத்து சந்தேகமாக உள்ளது” என கிஷோர் படிக்க அசோக் திட்டினான்