Page 1 of 2
சிறுகதை - நவம்பர்னா ரெஸ்ட் - சசிரேகா
”மாமா” என கோபமாக அழைத்தாள் வள்ளி, பார்த்திபனோ வேலையாக இருக்கவே
”மாமா” என கத்தி அழைக்கவும்
“சொல்லுமா” என அவளை பாராமலே அமைதியாகப் பேச அவளுக்கு அதிகமான கோபமே வந்தது
”மாமா என்னை கவனிக்க கூட உனக்கு நேரமில்லையா” என கேட்டு வைக்க அவன் சிரித்தபடியே அவளைப் பார்த்தான்.
”என்னாச்சி நான் நல்லாதானே உன்னை பார்த்துக்கறேன், சரி சொல்லு என்ன விசயம்?”
“என்னவா இந்த மாசம் என்ன மாசம்ன்னு தெரியும்ல?”
“நவம்பர்தானே”
“நவம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின்னு சொல்லிட்டு அங்க போனா என்னாகும். மாப்பிள்ளை வந்தார்ன்னு ஆப்ரேஷனுக்கு வைச்ச பணத்திலதான் அவர் செலவுக்கு பணம் எடுப்பாரு. ஒரு நாள் கூத்துக்காக ஆப்ரேஷனை தள்ளி வைக்க முடியுமா, அதான் நான் போகலை.