பஸ்சிற்காக காத்திருந்தாள் எப்பொழுதும் பஸ்ஸில் தன்னை தொல்லை செய்பவன் வரக்கூடாது என கடவுளை வேண்டுவாள், இன்று புதிதாக அவன் பஸ்ஸில் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள், அவள் வேண்டுதல் பலித்தது, பஸ்ஸூம் வந்தது, கூடவே பஸ்ஸிற்குள் அவனும் இருக்கவே அமைதியாக பஸ்ஸில் ஏறி பெண்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வதை விட ஆண்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றாள். அவளின் செயலால் அவன் மனம் குளிர்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
தவியாக நினைத்து, வரும் பிரச்சனையை நாமே எதிர்த்து போராடி தீர்த்துக் கொள்வதே சாலச் சிறந்தது என நினைத்து அன்றிலிருந்து புதிதாக தன்னையே ஒரு கருவியாக மாற்றிக் கொண்டு சிரமப்பட்ட இடத்தில் தன் கையை ஆயுதமாக்கி தன்னை காத்துக் கொண்டு தனக்கான புதிய வழியில் வாழ ஆரம்பித்தாள்.