(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

மலரும் தன் தந்தையிடம்

  

”அப்பா ஹாப்பி நியூ இயர்” என்றாள் பாசமாக அவரும் பாசத்துடன் ”ஹாப்பி நியூ இயர்” என நிம்மதியாகச் சொல்ல அடுத்து சந்தியாவிடம்

  

”அம்மா ஹாப்பி நியூ இயர்” என்றாள் அவரும் மனநிறைவுடன் ”ஹாப்பி நியூ இயர்” என்றார்.

  

சரவணனும் மலரைப் பார்த்து

  

” ”ஹாப்பி நியூ இயர்” என்றான் காதலாக அவளும் ”ஹாப்பி நியூ இயர்” என்றாள் அன்பாக அடுத்து சரவணன் தன் தாயிடம் ”ஹாப்பி நியூ இயர்” என்றான் மகிழ்ச்சியாக அதற்கு வைதேகியும் ”ஹாப்பி நியூ இயர்” என்றாள் மனத் திருப்தியாக

  

அதோடு அவர்கள் அங்கிருந்து ஒற்றுமையாக கைகளை கோர்த்தபடி வீட்டிற்குள் செல்ல அதைக்கண்ட சந்தியாவோ பெருமூச்சுவிட்டார்

  

”ம் மலரு கொடுத்து வைச்சவ அவளை உள்ளங்கையில வைச்சித்தாங்க ஒருத்தன் கிடைச்சான், நமக்குதான் கொடுத்து வைக்கலை” என முணுமுணுக்க அது நன்றாக காதில் விழுந்தும் ரவியோ

  

”என்ன சொன்ன இப்ப” என வேண்டுமென்றே கேட்க சந்தியாவோ சிரித்துவிட்டு சமாளிப்பாக

  

”ஹாப்பி நியூ இயர்” என்றார் சந்தியா ஆதங்கத்துடன் அதைக்கேட்டு ரவியோ

  

”ஹாப்பி நியூ இயர்” என்றார் சங்கடத்துடன்.

  

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஒவ்வொருவருக்கும் அன்பாகவும் ஆதங்கத்துடனும் சங்கடத்துடனும் பாசத்துடனும் திருப்தியுடனும் மனநிறைவுடனும் காதலுடனும் கிடைத்துவிட்டது அதே போல இந்த புத்தாண்டு தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவே அமையட்டும்

  

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  

-சுபம்-

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.