Page 1 of 2
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 13 - வினோதர்ஷினி
“நான் சொன்னது மாதிரி ஸ்ரேயான்ஷ் ரொம்ப நல்லவர்... ஆனால் அவருக்கு கம்பெனியும், ப்ராஜக்ட்டும் என்னை விட ரொம்ப முக்கியமா போச்சு. கம்பெனி பிக்கப் ஆக ஆரம்பிச்ச நேரத்துல கணவன், மனைவி ஒன்னா ஒரே கம்பெனியை நிர்வாகம் செய்தா சரியா வராதுன்னு ஸ்ரேயான்ஷ் சொல்லவே நான் அதுல தலையிடுறதை நிறுத்திட்டேன். அந்த நாள்ல வீட்டுல இருந்த நேரத்துல அத்தை ஏதாவது சொல்லிட்டே இருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”
தீபாவின் திட்டத்தை பின் பற்றினால் ஸ்ரேயான்ஷ் தன்னிடம் முன்பு போல அன்பாக இருப்பான் என்ற நப்பாசையில் தான் அதை முயற்சி செய்து பார்ப்பது என்று ஏற்றுக் கொண்டாள் ரச்னா....
ஆனால் அவளின் அல்லது அவள் மற்றும் தீபாவின் கெட்ட நேரம் அபினவ் அவர்கள் இருவரும் பேசியதை முழுவதும் கேட்டது தான்!