Page 1 of 22
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா
விடிந்தது
தூக்கம் கலைந்து கண்விழித்தான் சரவணன். கொட்டாவி விட்டுக் கொண்டே கண்களால் அக்கம் பக்கம் பார்த்தவன் பழக்க தோஷத்தில் எதிரே இருந்த சுவரைப் பார்த்தான்.
தினமும் காலையில் அவன் கண்விழிக்கும் போது மாதவியின் ஓவியத்தை பார்த்தே பழகிவிட்டது நினைவுக்கு வர சத்தமாகச் சிரித்தான். அவனது சிரிப்பால் தூக்கம் கலைந்து மாதவி முனகவே சட்டென அமைதியானவன் கண்கள் மூடி தனது வாழ்க்கையின் கடந்த கால 1 வருட நினைவுகளை பார்வேர்டு மோட ... pan> ”மறுபடியும் சொதப்பிட்டியேண்ணா போச்சி இப்ப ரேப், போலீஸ்னு அண்ணி சண்டை போடப்போறாங்க”
“போட மாட்டா” என அலுப்பாக சொல்ல மாசியோ
This story is now available on Chillzee KiMo.
...