Page 1 of 4
09. கம்பன் ஏமாந்தான் - வினோதா
நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. மாணவர்களுக்கான இறுதி தேர்வு தேதியும் நெருங்கி கொண்டிருந்தது. இந்த சில மாதங்களில் பாரதிக்கும் மதுமதிக்கும் நடுவில் இருந்த உறவு மேலும் வலு பெற்றிருந்தது. படிப்பு என்றில்லாமல் பொதுவாக எல்லா விஷயத்திற்கும் மதுமதி பாரதியின் உதவியை நாடினாள். பாரதியும் சலிக்காமல் முடிந்த அளவில் அவளுக்கு வழிகாட்டியாக இருந்து உதவினாள். உண்மையாகவே மதுவிடம் அவளுக்கும் ஒருவித நட்புறவு ஏற்பட்டிருந்த போதும், இந்த கூடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரஞ்சனுடன் அங்கே நின்று கொண்டிருந்தாள்.
“ஹலோ உமா... ஹலோ சார்...”
“உங்க ரெண்டு பேரையும் பார்த்தே ரொம்ப நாள் ஆகிடுச்சு... எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கோம்...”