(Reading time: 30 - 59 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 28 - ஆதி [பிந்து வினோத்]

யோசனையுடன் சினேகாவை பார்த்துக் கொண்டிருந்த மஹாலட்சுமிக்கு அப்போது தான் அவளிடம் சொல்ல மறந்த விஷயம் ஒன்று நினைவுக்கு வந்தது.

“சினேகா சொல்ல மறந்துட்டேன் நேத்து உன்னைப் பார்க்க இரண்டுப் பேர் வந்திருந்தாங்க...”

“யாருக்கா??”

“உன் பாஸ் ஆகாஷோட ஃபியான்சே அக்ஷ்ராவும் அவங்க அம்மாவும் கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தாங்க. லாஸ்ட் வீக் உனக்காக நாலு தடவை வந்தாங்களாம்... நாம மாறி மாறி ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கவே இது தெரியாமப் போச்சு... நீ போன வாரம் ஹாஸ்டல்ல இல்லாம போனதுக்கான காரணத்தை சொல்லிட்டு, பத்திரிக்கையை என் கிட்டேயே கொடுக்க சொன்னே

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்யலையா சினேகா?”

இல்லையென தலை அசைத்தாள் சினேகா.

“ஒருவேளை லூசு’ன்னு எழுதி கிஃப்ட் கொடுத்திருவீயோன்னு பயந்திருப்பாரோ...?”

பெயருக்கு சிரித்து வைத்தாள் சினேகா...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.