Page 3 of 3
இந்துவும் வீணாவும் தனியாக அமர்ந்து ஏதேதோ பேசியபடி இருந்தார்கள். மற்ற நாட்கள் போல் அல்லாமல், ஏனோ வீணா அன்று சஞ்சீவின் பேச்சை எடுக்கவே இல்லை. வீணாவின் பேச்சை கேட்ட படி இருந்தாலும், சஞ்சீவின் பேச்சை அவள் எடுக்க மாட்டாளா என இந்துவிற்கு மனதில் கொஞ்சம் ஏக்கமாக இருந்தது! சஞ்சீவ் பற்றி யாரிடமேனும், ஏதாவது ஒரு காரணத்திற்காக அவள் பேச விரும்பினாள். அவனை விட்டு விலகி செல்வது என்று முடிவு எடுத்து விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
.
- Aadhi
{kunena_discuss:29}