தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 22 - சுபஸ்ரீ
தவறு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். அதுவும் தெரிந்தே தவறு செய்தால் நிச்சயமாய் தண்டனையோடு மனம் வருந்தியே ஆக வேண்டும். ஆனால் திலக் வள்ளி சிவராமன் தங்கள் தவறை உணரவும் இல்லை வருந்தவும் இல்லை.
கணேஷ் அறையில் தாராவின் உருவத்தைக் கண்ட திலக் அதிர்ந்துதான் போனான். ஏதோ ஒரு உந்துதலில் அறையைவிட்டு வெளியேறியவனை கணேஷ் மற்றும் திலக் தாக்கி மயக்கமடையச் செய்தனர்.
மயங்கிய நிலையில் கிடந்த திலக்கை வேகமாக பரத் மற்றும் கணேஷ் அருகில் இருந்த தங்கள் காருக்குள் ஏற்றினர். அவனிடம் இருந்த செல்போன், ரிஸ்ட் வாட்ச், வேலட் ... “கீலெஸ் பைக் இப்பதான் வந்திருக்கு” என ஆமோதித்த பரத் இன்னும் சில கட்டளைகளை பிறப்பித்தான். பின்னர் பைக் உருமலோடு ஆட்டுகுட்டியைப் போல பரத் அருகில் வந்து
This story is now available on Chillzee KiMo.
...