Page 1 of 5
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ
பரத் எண்ணியவை அனைத்தும் மாலையில் கோர்க்கபட்ட பூக்கள் போல் எளிதாக முடிந்தது. இந்த நிலையை அடைய அவன் பட்டபாடு அவனே அறிவான். ஒவ்வொரு அடியிலும் இடைவிடா இடர்கள் வரிசைகட்டி நின்றன.
ஒவ்வொன்றாக களைந்து முந்தினான். “எப்படி எல்லா இடத்தையும் சரிகட்ட முடியும்? . . நேர்மையான ஆளுங்க இருந்தா?” எனத் தன் சந்தேகத்தை கணேஷ் திட்டமிடும் சமயத்தில் எழுப்பியதுண்டு.
“நீயே கேள்விக்கு பதில் சொல்லிட்டயே” என முறுவலித்தான் பரத்
“புரியல”
“நான் செலக்ட் பண்ற ஆளுங்க யாரும் நேர்மையானவங்க இல்ல ... முகத்தைப் போலவே செய்யபட்ட மாஸ்க் மாட்டப்பட வேண்டும் என்பது அவனது திட்டமாயிருந்தது.
“அது சரிவராது பரத் . . தண்ணிப்பட்டு மாஸ்க் கழிண்டோ இல்ல கையோட வந்திட சான்ஸ்
This story is now available on Chillzee KiMo.
...