தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 14 - பத்மினி செல்வராஜ்
Lockdown ஆல் வீட்டுக்குள்ளயே lock ஆகி பொழுது போகாமல் போரடித்து இருப்பவர்களுக்காக கொஞ்சம் அதிக பக்கங்கள் கொடுக்க முயன்றிருக்கிறேன்... படிக்கும் பொழுது இடையில் போரடித்தால் pause பண்ணி பின் தொடருங்கள் ஃப்ரெண்ட்ஸ்... continue support stay at home……
பார்த்திபன் அறை....
எதேச்சையாக தன் வலது காலை எடுத்து வைத்து அந்த அறைக்கு உள்ளே சென்றாள் சுபத்ரா...
உள்ளே சென்றதும் அந்த அறையை கண்களால் நோட்டமிட்டாள்.. அதே நேரம் அந்த அறையின் கதவை மூடி தாழிடும் சத்தம் கேட்க திடுக்கிட்டு தலையை மட்
...
This story is now available on Chillzee KiMo.
...
லில் ஒன்றில் ஆரம்பித்தவன் பின் அவள் பின் கழுத்து முழுவதும் தாபத்துடன் தன் இதழ்களால் ஊர்வலம் வந்தான்..
அவனின் முரட்டு கைகளால் அவளை வளைத்து இருக்க, அவன் முரட்டு இதழ்கள் அவளை