Page 2 of 42
தீண்டி கொண்டிருக்க, அதில் தன்னை மறந்து தன் நிலை மறந்து உருகி நின்றாள் பெண்ணவள்..
பெண்மைக்கே உரித்தான நாணம் வந்து சூழ்ந்து கொள்ள, கன்னங்கள் சிவந்து சூடேற, இமைகள் படபடக்க உருகி இலகி நின்றவள் தன் பாரம் தாங்க முடியாமல் பின்னால் நின்றிருந்தவன் மார்பில் மையலுடன் சாய்ந்து கொண்டாள்..
அதை கண்டு இன்னும் கிறங்கி போனவன் அவளை த
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
அவள் முன்பு பார்த்த அந்த அறையின் பொருட்கள் எதையும் காணவில்லை.. மேலே நிமிர்ந்து பார்க்க, அந்த இடத்தின் கூரையும் வித்தியாசமாக இருக்க, அவசரமாக தன் கண்களை