Page 1 of 5
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 28 - சுபஸ்ரீ
பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இம்முறை பாலாவும் வந்திருந்தான். அனைத்து குற்றத்திலும் பெரும் பங்கு வகிப்பவன் பாலா. ஆதலால் காவல்துறை அவனை கைது செய்தது.
இங்குமங்குமாய் தாடி முளைத்த முகம். கருவளையம் சுற்றிய கண்கள். பழைய திமிர் வெகுவாக குறைந்திருந்தது. அவன் குடும்பம் ஆடிப் போனது. வைதேகி அருகில் வராமல் அவனுக்காக தொலைவில் நின்றபடி துயரப்பட்டாள்.
அவனின் வக்கீல் “சார் நீங்க கவலப்படாதீங்க . . உங்களை அப்புறமா அந்த திலக், சிவராமன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
நிராகரித்துவிட்டார்.
“சாரா தாரா கொலைல எனக்கும் பங்கு இருக்கு” என இறுதியாக பாலா சொல்ல
“நடந்த சம்பவங்கள விளக்கமா சொல்லுங்க பாலப?”