(Reading time: 9 - 18 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்

பிரதீஷ் மனதில் ஆயிரம் கேள்விகள் எழ அண்ணா, பயப்படாதீங்க அவங்க ரெஸ்ட் எடுத்தா சரியா ஆகிடுவாங்க. அவங்க எழும்ப பைவ் ஹவர்ஸ் ஆகலாம். அதனால் வெளியே வெயிட் பண்ணலாம் என்று சொன்னாள் மிஸஸ் சஞ்சய்.

கீதாக்கு எதுவும் இல்லையே என்று ஐஸ்வர்யா கேட்க

நல்லா இருக்காங்க, உங்க மருமகள் ரொம்ப ஸ்ட்ராங். அதனால் பயப்படுறா மாதிரி எதுவும் இருக்காது. அவங்கள பேஸன்ட் மாதிரி நினைக்காமல் ரெஸ்ட் எடுக்கிறதா நினைச்சுக்கோங்க.

சரிமா.. அப்போ வெளில வெய்ட் பண்ணலாம்..... ஐஸ்வர்யா

ஆன்ட்டி இல்லை.. இப்போ நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. மார்னிங் வாங்க. பயப்பட எதுவும் இல்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

்த அப்பாவின் அன்பும் கிடைக்காமல் தவித்து போனேன்.. பணம் இருந்தது ஆனால் பாசம் கிடைக்கல.. 

ஷெரீன் சஞ்சய் இல்லனா நான் எப்படி இருந்திருப்பேனு தெரியல என்றவன் கண்கள் நீரை சொரிந்தது. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.