தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story
“மாமி! மாமி!”
ஜெயஸ்ரீயை தேடிய சுந்தரியின் முன் வந்து நின்றான் இனியவன்.
சுந்தரி தலைக்கு குளித்து வந்து இருப்பதன் அறிகுறியாக அவளின் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
“என்ன மின்னல் மழை மோகினி? திரும்ப என்னை மயக்குற மாதிரி வந்திருக்க?” – இனியவன்.
“விளையாடாதீங்க. மா— அத்தை எனக்கு தலை துடைச்சு தருவாங்க” – சுந்தரி
“நான் வீட்டுல இல்லாதப்போ இதெல்லாம் அம்மா செய்தா பரவாயில்லை. அதான் நான் இப்போ வெட்டி பாஸா வீட்டுல இருக்கேனே அப்புறம் எதுக்கு இதுக்கு எல்லாம் அம்மாவைக் கூப்பிடுற?”
“உங்களுக்கு தெரியுமா?” – சுந்தரி சந்தேகமாக கேட்டாள்.
“இ
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க. என்னை டிபன் கேரியரா மாத்திருவாங்க போல இருக்கு!”
சுந்தரி சிரித்தாள்!
“ஹரி கிட்ட உடம்பு சரியாச்சு வேலைக்கு வரேன்னு சொன்னேன். அவர் ஏற்கனவே எடுத்த