(Reading time: 50 - 100 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 10 - சசிரேகா

பாரதிதாசனின் கவிதையைக் கேட்டு மனம் அமைதியானாள் அஞ்சலி அதனால் யுவனே அமைதியாக எழுந்து அஞ்சலியிடம் சென்று நின்றான்.

அஞ்சலிஎன அன்பாக அழைக்க அவளோ

நான் கிளம்பறேன்என்றாள் அமைதியாக

என்னை நீ நம்பமாட்டியாஎன கெஞ்சுவது போல பேசினான்

நாங்க எங்களுக்கான சின்ன உலகத்தில வாழறோம், உங்களால அந்த உலகத்துக்குள்ள வரமுடியாது

என்னால வரமுடியும் அஞ்சலி உன் மனசுக்குள்ள நான் இருக்கேன், அதை நீ மறைச்சாலும் ஒரு நாள் அது வெளிய வரும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டில் வைத்திருந்த புது போனை எடுத்து அவளிடம் தந்தான். அதை அவள் பார்த்தாள் ஆப்பிள் போன் ஆனாலும் அவளுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை, அவன் செய்வது அனைத்தும் ஆடம்பரமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.