Page 1 of 30
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 10 - சசிரேகா
பாரதிதாசனின் கவிதையைக் கேட்டு மனம் அமைதியானாள் அஞ்சலி அதனால் யுவனே அமைதியாக எழுந்து அஞ்சலியிடம் சென்று நின்றான்.
”அஞ்சலி” என அன்பாக அழைக்க அவளோ
”நான் கிளம்பறேன்” என்றாள் அமைதியாக
”என்னை நீ நம்பமாட்டியா” என கெஞ்சுவது போல பேசினான்
”நாங்க எங்களுக்கான சின்ன உலகத்தில வாழறோம், உங்களால அந்த உலகத்துக்குள்ள வரமுடியாது”
”என்னால வரமுடியும் அஞ்சலி உன் மனசுக்குள்ள நான் இருக்கேன், அதை நீ மறைச்சாலும் ஒரு நாள் அது வெளிய வரும், ... ட்டில் வைத்திருந்த புது போனை எடுத்து அவளிடம் தந்தான்
This story is now available on Chillzee KiMo.
...