Page 2 of 2
மாலையில் விழா ஆரம்பிக்கும் முன்பே காஞ்சனா, கீதா மற்றும் கண்மணியுடன், சஞ்சீவ் சொல்லி இருந்த ஹோட்டலை அடைந்தார். அங்கே அன்று வர இருந்த விருந்தினர்கள் சிலரை அவருக்கு முன்பே பரிச்சயம் இருந்தது. அவர்களின் மருத்துவமனையின் தலைமை பொறுப்பை சஞ்சீவ் அவரிடம் கொடுத்திருந்ததால், சில சமயம் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதை எல்லாவற்றையும் விட, பெண்களுக்கே உரிய பண்புடன், தன் இரண்டு மருமகள்களையும் விருந்தினரு
...
This story is now available on Chillzee KiMo.
...
mbuthe unnai">Manam Virumbuthe Unnai discussion