தொடர்கதை - காளிங்கன் - 10 - சுபஸ்ரீ
கையும் இல்லை, காலும் இல்லை, கூரிய நகங்கள் இல்லை, வேகமான ஓட்டம் இல்லை, மரங்களில் தாவி திரியவும் இயலாது, மிகப் பெரிய உருவமும் இல்லை. இப்படி பல “இல்லை”கள் இருந்தாலும் எல்லையில்லா அச்சத்தை வாரி வழங்குவது நாகம்.
“சார் இதுக்கு மேல கார் போவது கஷ்டம்” என்றான் டிரைவர்.
அந்த விலை உயர்ந்த கார் சேற்றில் சிக்கி தவித்தது. சில்லென்ற காற்று சற்று நேரத்தில் மழை பெய்யும் என்று கட்டியம் காட்டியது. கார் மேகங்கள் ஊர்வலம் செல்ல துவங்கியதும் மழை தூரல் கண்ணாடி மணிகளாக உருண்டது கீழ் நோக்கி.
மழைதுளிகள் கார் மேல் பட்டு தெறிக்க அதன் சத்தம் உள்ளே அமர்ந்திருந்த மூவருக்கும் நன்றாக கேட்டது.
வனாந்தரத்தில் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
தை மூடினான். அவர்கள் பின்னால் நடந்தான்.
பத்மநாப நாகன் அரச வம்சத்தை சேர்ந்தவர். வடமாநிலத்தில் முன்னொரு காலத்தில் மகத நாட்டை (தற்போதைய பீகாரில் ஒரு பகுதி) ஆண்ட சிசு நாகன் என்னும் அரசனின்