Page 1 of 3
32. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
சாந்தி அந்த மருத்துவமனையை அடைந்த போது சுகந்தி அவளுக்காக வரவேர்ப்பறையிலேயே காத்திருந்தாள்.
“அம்மா இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு பயமா இருக்கு சாந்தி...”
“சுகந்தி, எத்தனை தடவை சொல்லியாச்சு, நான் பார்த்துக்கிறேன். நீ கவலை படாமல் இரு.”
இருவருமாக அந்த அறையுள் செல்லவும் அங்கே அமர்ந்திருந்த நர்ஸ் எழுந்து நின்றாள். பின் சுகந்தியை பார்த்து,
“அம்மா, நேற்று எல்லாம் உங்களை தேடிட்டு இருந்தாங்க மேடம். அது தான் போன செய்தேன்.” என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
... மற்றபடி உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் சொல்லுங்க...”
சாந்திக்கு அரவிந்த் இந்த சற்றே சிக்கலான விஷயத்தை கையாண்ட விதம் பிடித்திருந்தது. கணவனை மனதுள் மெச்சிக் கொண்டாள்!