(Reading time: 60 - 120 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 04 - சசிரேகா

சுந்தரவேலனோ மலர்கொடியிடம் பேசிவிட்டு மெய்யப்பன் வீட்டை விட்டு வெளியே வர அங்கு குமரனும் அவனது தாய்மாமன் அஞ்சப்பனும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான்

”என் மாமனுக்கு மெய்யப்பன் வீட்ல என்ன வேலை, ம் அவரும் என்னை அழிக்கற செயலுக்கு  உடந்தையோ” என மனதில் நினைத்தபடியே தாய்மாமனிடம் சென்றவன் சிரித்தபடியே கைகூப்பி

”வணக்கம் மாமா”

”அடடே சுந்தரா எப்படியிருக்க”

”நான் நல்லாயிருக்கேன் மாமா ஆமா என்ன இந்த பக்கம்”

”மெய்யப்பனுக்கு உடம்பு சரியில்லையாம், கேள்விப்பட்டேன் 2 நாளா நான் ஊர்லயே இல்லை, ஒரு முக்கியமான வேலையா வேற ஊர் போய்ட்டு இப்பதான் வந்தேன், சரின்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ைதானா அப்பா வயசுள்ள ஒருத்தனை கல்யாணம் செய்துக்கிறேன்னு ஒத்தகால்ல நிப்பாளா”

”உங்க பொண்ணா இருந்தா இப்படியொரு விசயம் நடக்க உதவி செய்திருப்பீங்களா மாமா” என சுந்தரன் கேட்க அதற்கு அவனின் மாமா

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.