Chillzee Classics - புயலுக்குப் பின்... - 05 - பிந்து வினோத்
அருணா வழக்கம் போல் காலையிலே எழுந்து அலுவலகம் செல்ல கிளம்பினாள். அவளின் கணவன் தற்போது ஐரோப்பாவில் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறான். அவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் அவளால் அவள் கணவனை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தின் போது மிக்க மகிழ்ச்சியுடன் தென்பட்டவன், திருமணத்தின் பின் மனைவியின் அருகில் இருப்பதை விட உலகம் சுற்றுவதை விரும்புவதற்கான காரணம் அவளுக்கு புரியவில்லை.
அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி அரவிந்திற்கும், அவன் மனைவி சாந்திக்கும் நடுவில் இருக்கும் அன்னியோன்யத்தை பார்க்கும் பொழுது சில தடவை அருணாவிற
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொன்ன போது சாந்தி பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தாள். அது மட்டுமில்லாமல், இனிமேல் அவளுக்கு தோன்றும் யோசனைகளை அருணாவிடம் சொல்வதாகவும், அதை அருணாவே அரவிந்திடம் கூறுமாறும் கூறினாள்.