இருவரும் பேசிக்கொண்டிருந்த வேளையில் சுஜா வெளியே வந்தாள். என்னதான் காதலுக்கு அன்னை பச்சைக்கொடி காட்டிவிட்டாலும் அக்கம் பக்கத்தினர் எதுவும் பேசிடகூடாது என்பதற்காக சற்று தூரமாகவே நின்று அவனை பார்த்து புன்னகைத்தாள். அங்கிருந்தே அவன் முகத்தில் இருக்கும் கவலையின் ரேகைகளை உணர்ந்து என்ன என்பது போல் புருவங்களை உயர்த்தினாள். அவனும் ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டு அவளை கோவில் மண்டபத்துக்கு வர சொன்னான். அவள் முகம் பயத்தில் கலவரமடைவதை உணர்ந்து அவளை பேரூந்து நிறுத்தத்திற்கு அழைத்தான் அவளும் சரியென கூறிவிட்டு உள்ளே சென்றாள். அவள் செல்லவும் இவன் கதிர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான். அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் சந்தித்தனர்.
"என்ன சிவா, முகமெல்லாம் ஒரு மாதி
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Go to Imaigalukkul episode 12
{kunena_discuss:601}