தொடர்கதை - காளிங்கன் - 22 - சுபஸ்ரீ
கபிலன் பவி பிரணவ் மற்றும் பொன்னிக்கு காளிங்கன் தரிசனம் மெய் மறக்க வைத்ததெனில் காளிங்கனை சுற்றி அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் பிரம்மிக்க வைத்தது எனலாம்.
இவற்றை எல்லாம் முறியடித்து எப்படி காளிங்கன் விக்ரகத்தை வெளியில் எடுக்க போகிறோம் என்னும் கவலையும் துளிர்விடத் தொடங்கியது.
கபிலன் அந்த பூட்டை கூர்ந்து ஆராய்ந்தான் “இதுக்கான சாவி விசித்திரமா இருக்கணும். அதாவது பூட்டுக்குள்ள சாவியை பிக்ஸ் பண்ணனும்” எனச் சொல்ல
அனைவரின் பார்வையும் பூட்டை நோக்கியது. சாதாரண பூட்டைப் போல பூட்டிற்கு கீழே அல்லது நடுவில் துவாரங்கள் இல்லை. பூட்டின் நடுவில் ஆழமாக படையெடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
சட்டென மின்சாரம் தாக்கியதைப் போல ஒர் உணர்வு ”ஆஆஆ” என அலறலுடன் இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
மற்றவர்கள் ஆடிப் போனார்கள் கபிலனைக் கண்டு “என்னாச்சு சார்?” என பிரணவ்