தொடர்கதை - நீ என்னை காதலி - 14 - யாஷ்
செல் போனில் சிக்னல் வருகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்த பிரபாகர், எதிரே நின்றிருந்தவனை பார்த்து ஆச்சர்யப்பட்டான்.
“ஆர்யா? சாரி, ஆரவ்? காவ்யாவை பார்க்க வந்தீங்களா?”
“யா!”
“அவ வீட்டுக்கு போயிட்டா. ரொம்ப அப்செட்டா இருந்தா, அதனால சீக்கிரமே கிளம்பிட்டா.”
“ஒ, நான் பார்க்கிறேன். தேங்க்ஸ் பிரபாகர்.”
ஆரவ் பைக்கை கிக் ஸ்டார்ட் செய்து வேகமாக செல்வது வரை பிரபாகர் பார்த்திருந்தான்.
ஆரவ் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த எண்ணங்களை மேல் எழும்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
மறைவாக இருந்து அழுதுக் கொண்டிருந்த காவ்யா, கண்ணீரை நன்றாக துடைத்து விட்டு வெளியே வந்தாள்.
ஆரவ்வை பார்த்ததும் கோபம் பொங்கினாலும், எதையுமே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.