தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 10 - சசிரேகா
விக்ராந்த் ராகுலிடம்
”ராகுல் என்னடா இப்படி வந்து நிக்கற, என்னாச்சி ஏதாவது பிரச்சனையா“ என கேட்க ராகுலோ
”நீ ஒரு புத்திசாலின்னு நினைச்சேன் ஆனா நீ ஒரு பெரிய முட்டாள்டா நண்பா”
”என்னடா சொல்ற”
”பின்ன கூட இருக்கறவங்களே உன்னை முட்டாளாக்கிகிட்டு இருந்தாலும் அவங்களையே நீ விரும்பற பார்த்தியா உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை” என சொல்ல விக்ராந்திற்கு ராகுல் அபியை பற்றித்தான் சொல்கிறான் என புரிந்ததும் சட்டென கோபித்துக் கொண்டான்
”ராகுல் வார்த்தையை அளந்து பேசு, நீ யாரைப் பத்தி யார் கிட்ட பேசறேன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
தாக பிடித்து முறைத்தபடியே
”இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத” என கடுமையாகச் சொல்ல அவனோ
”சரி நான் பேசலை, ஆனா உனக்கு ஒரு வீடியோ காட்டப்போறேன், அதையாவது பாரு” என