Page 3 of 4
படித்து முடித்து விட்டு, அங்கேயே ஒரு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் ட்ரெயினியாக வேலைக்கு சேர்ந்த அரவிந்தை அவனின் தந்தையின் மரணம் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது. தந்தையின் இழப்பில் இருந்து மீண்டு அவரின் அலுவல்களை கவனிக்க தொடங்கியவனுக்கு, அங்கே இருந்த மற்ற மூத்த தலைமுறையினருடன் பல விஷயங்க ... .”
“ம்ம்ம்..” அவள் நீட்டிய காகிதங்களை வாங்கி கண்களை ஒட்டியவனின் மனதில் சற்று முன் ஏற்பட்டிருந்த அந்த நெகிழ்ச்சி காணாமல் போயிருந்தது. “மேடமிடம் நீங்க கேட்டீங்களா சார்?”
This story is now available on Chillzee KiMo.
...