Page 4 of 5
ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழித்து செல்வியுடன் சிந்துவை பார்க்க வந்த சுலோச்சனாவின் அக்கா சுகுணா, கையில் இருந்த ஒரு புது புடவை பெட்டியை சிந்துவிடம் கொடுத்து,
“அவசரமா கிளம்பியதால் பெரிசா எதையும் வாங்கி வர முடியலை... இந்த புடவை தான் வாங்க முடிந்தது...” என்றாள்.
“இதெல்லாம் எதற்கு அத்தை...” என்று சங்கோஜத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன என்பது போல் பார்த்தாள்.
“எல்லோரும் ரொம்ப பிஸியா இருக்காங்க?”
“ஆமாம்.... நானும்...”
அவள் பேச்சை தொடர விடாது,
“இப்போதைக்கு இந்த பக்கம் வர மாட்டாங்க!”