Page 15 of 16
இரண்டு மாதத்திற்கு பிறகு...
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் வாழ்ந்த வீடு என்ற போதும், சிந்துவிற்கு தூக்கம் வரவில்லை.. இரண்டு மணி நேரமாக புரண்டு புரண்டு படுத்தவள் அதற்கு மேல் படுத்திருக்க இயலாமல் விளக்கை போட்டு விட்டு எழுந்து அமர்ந்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
மணிமங்கலம் அரண்மனைக்கு சிந்து தேவியை மகாராணியாக அழைச்சிட்டு போக போறாருன்னு தெரிஞ்சிருக்கும் போல!”
“உனக்கு எல்லாமே விளையாட்டு தானா?” என்ற சசியின் முகத்திலும் சிரிப்பு இருந்தது.