03. காதல் நதி என வந்தாய் - வினோதா
“அப்புறம்...?”
“அதை ஏன் கேட்குற ஜானு, அன்பே அன்பே கொல்லாதேன்னு பாட்டு பாடாத குறை தான்... வாய்க்குள்ள ஈ போவது கூட தெரியாமல் ஆன்னு பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்த்துட்டு இருந்தான்...”
“நம்ம விக்கியா? என்ன விக்கி அப்படியா செஞ்ச?”
விக்கிராந்த் அமைதியாக இருக்க, சரவணன் தொடர்ந்தான்,
“அவனை ஏன் கேட்குற, என்னை கேளு... அப்புறம் அந்த ஆர்த்தியோட அப்பா இவனை தட்டி கூப்பிட்ட பிறகு தான் ஐயா பூலோகத்திற்கே வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றேன் அதற்கு முன் என்னை பத்தி சொல்லவா?”
“ம்ம்ம்...”
“நான் ரொம்ப பொசஸிவ்...”
“ம்ம்ம்...”
“ரொம்ப கோபம் வரும்...”
“ஓகே...”
“இதை ஏன் முதலில் சொல்றேன்னா என்னுடைய நெகட்டிவ்ஸ் எல்லாம் உங்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கனும் அதுக்காக தான்...”