Page 2 of 4
“சுரங்க வழி ஏன் திறந்திருக்கிறது?”
மூச்சு விட மறந்து சுவரோடு ஒட்டி மறைந்து நின்று அடுத்த அறையில் நடந்துக் கொண்டிருந்த பேச்சை கவனித்துக் கொண்டிருந்த பார்த்திபன் திடுக்கிட்டு திரும்பினான்.
வேகமாக தப்பி செல்ல நினைத்தவனின் மார்பின் நேரே கூரான வேல் ஒன்று குறிபார்த்து நின்றது!
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டிருந்த வெளிச்சம் அவனின் வெகு அருகே இருந்தது...
சிறிய வெளிச்சம் என்பதால் அது எங்கே இருந்து வருகிறது என்பதை பார்த்திபனால் சரியாக பார்க்க இயலவில்லை...
“பார்த்திபரே...”