(Reading time: 13 - 26 minutes)

 

ழாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை வந்த போது, குமாரமங்கலத்தில் நாட்களை நகர்த்த சுபாஷ் பெரியதும் பாடு பட வேண்டி இருந்தது...

அவளுடைய அண்ணனை பற்றி அறிந்திருந்தபடியால், அவளுக்கு தேவை இல்லாமல் குழப்பத்தை கொடுக்க விரும்பாமல் அவளை தொலைபேசியில் அழைத்து பேசாமல் இருந்தான்...

அவள் காதலை சொல்லட்டும், பின்

...
This story is now available on Chillzee KiMo.
...

தேர்வு முடிந்த பின் அவளிடம் பேச வேண்டும் என்று வர சொல்லி இருந்தான் சுபாஷ்...

அவனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் கல்லூரியின் இறுதி நாள் எனும் வருத்தத்தில் இருக்க அவன் லாவண்யாவை தேடி சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.