(Reading time: 15 - 29 minutes)

 

"சுபாஷ் சுபாஷ் எழுந்திரு!"

சுரேஷின் பதட்டமான குரலில் கண் விழித்தவன்,

"என்ன சுரேஷ், அதான் எக்ஸாம் முடிஞ்சிருச்சே இன்னும் என்ன?" என்றான்.

"அங்கே காலேஜில ஒரே கலாட்டா!"

"கலாட்டாவா?"

"யாரோ, லாவண்யாவையும் உன்னையும் பத்தி அங்கே கேன்டீன் சுவரில கிறுக்கி வச்சிருக்காங்க. கெட்ட நே

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பவர்கள் தான்...

லாவண்யாவை பற்றி யோசித்தபடியே படிகளை ஏறி அந்த கதவை மெல்ல தட்டி விட்டு திறந்தான்.

அவனை அங்கே பார்த்த குமாரும் அவனுடைய அப்பாவும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.