(Reading time: 21 - 42 minutes)

ன்னொரு முக்கியமான விசயம் சொல்லனும். நேற்று ஒருத்தர் காரில் எங்க வீட்டுக்கு என் தம்பியைப் பார்க்க வந்திருந்தார். அவரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. அவருக்கு என் தம்பியைப் பற்றி எப்படி தெரியும்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்பவே வெளிநாட்டில் படிப்பை முடிச்சுட்டு வந்திருக்கிற நீயூரோ ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காண்பிக்கச் சொன்னார். தான் ஏற்பாடு பண்ணுவதாக கூறினார்.”

“அப்படியா ரொம்ப சந்தோசம்.”

“அவசரப்படாதீங்க. அதுக்கும் நீங்கதான் காரணம்.”

“நானா?”

“ஆமாம்! அவர் உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவராம். அப்ப நீங்கதானே என் தம்பியைப் பற்றி அவர்கிட்ட சொல்லியிருப்பீங்க. ரொம்ப நன்றிங்க. வர்றேங்க.”

அவன் சென்றும் அவள் திகைப்பு மாறாமல் நின்றிருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ேன். என்ன சொல்றாங்க ரெண்டு மாப்பிள்ளைகளும்?”

“இரண்டு பேருமே பின்வாங்கறாங்க சார். வரதட்சணை சீர் வரிசை என்று அவங்க வீட்டில் அதிகமா எதிர்பார்ப்பாங்களாம். அதனால் இது ஒத்து வராதுன்னு சொல்றாங்க சார். என்ற பண்றதுன்னு தெரியலை சார்.”

கூறியவள் அவருடைய கோப முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.