Page 1 of 3
03. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - RR
தர்மசங்கடமான அமைதி அங்கே நிலவியது.
மற்றவர்களை போலவே மிருதுளாவின் அருகே அமர்ந்திருந்த கிருத்திகாவும் தியாகுவை பார்த்தாள்.
டாக்டரின் கேள்வியை தொடர்ந்து தியாகுவும் ஒரே ஒரு வினாடி அவள் பக்கம் பார்த்தான். அவளின் பார்வை தன் பக்கம் இருப்பது தெரிந்துக் கொண்டோ என்னவோ உடனே பார்வயை திருப்பிக் கொண்டான்.
தியாகு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவன் பதில் சொல்ல போவது இல்லை என்பதை புரிந்துக் கொண்டு, விஜய் பேசினான்.
“டாக்டர், இது அவங்க இரண
...
This story is now available on Chillzee KiMo.
...
போல் கற் சிலையாக இல்லாமல் அவளின் ராஜின் முகம் காதல் ரசத்துடன் பளபளத்தது...
கிட்டத்தட்ட காலையில் அவள் மனதில் நிழலாக தோன்றிய காட்சியை போலவே அவன் முகத்தில் மெல்லிய உணர்வுகள் தெரிந்தது....