Page 2 of 3
... "தெரியும் அக்கா நான் வந்திருவேன்...."
அருணாவிற்கு சாந்தியை நினைத்து ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது. சாந்தி காலையில் நடந்ததில் உடைந்து போய் இருப்பாள் என்று தான் அவள் நினைத்தாள். அந்த நேரத்தில் கலங்கியபோதும் கூட, சாந்தி முன்பு இல்லாததை விட நம்பிக்கையுடன் மீண்டு எழுந்து விட்டாள்.... அதுவும் கண்மூடித்தனமான வேகத்தோடு அல்ல, பொற
This story is now available on Chillzee KiMo.
...
"அப்போ நான் கிளம்புறேன் சாந்தி... நாளைக்கு காலையிலே வரேன்..." என்றபடி கற்பகம் அருணாவுடன் சென்றார்.