கண்ணாமூச்சி ரே! ரே ! – 09 - பிரேமா
கார் பயணத்தில் அவளிடம் மெதுவாக கேட்டான் ஆதி ஏன் மதியம் சாப்பிடுறது இல்ல...?
ம் ..ம் அப்படியாவது நான் போகும் போது உங்க வீட்டு வாசப்படிய இடிக்க வேணாமேன்னு தான்...
அவன் முகம் மாற ...மகிழ்ந்தாள் அவள் அட கொரில்லாக்கு பீலிங்க்ஸ் கூட வருமா ...ம் ..பரவாயில்லையே என்று நினைத்து மகிழ்ந்தவள் அவன் முக வாட்டத்தை காண பிடிக்காமல் கூறினாள் சும்மா சொன்னேன் ஆதி .எல்லாரும் என்னை மிசஸ் ஆதித்யன்னு பாக்குறதால தான் ...
அவள் வாயால் அப்படி உரைத்தது ஏனோ இன்று எந்த கோபத்தையும் ஆதிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>எப்போதாவது அத்தி பூத்தாற்போல் கோயம்பத்தூருக்கு இவர்கள் வந்தாலும் வெகு கவனமாய் மானு பொண்ணை இவர்கள் காணாத வண்ணம் அடை காத்து வந்தான் சங்கர்..
அவனுக்கு ஆதியை பற்றி நன்றாக தெரியும் அவனுக்கு பிரியமானவர்கள் அவனிடத்தில் மட்டும் தான் அதிக பிரியத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான் ..