15. கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்
15. கனவுகள் மட்டும்...
நந்தினி தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தாள்... எஸ்-சை பார்த்து ஒன்றரை நாள் ஆகி இருந்தது...
முன் தினம் சுனந்தினியிடம் புக்கை வாங்கிக் கொண்டு சென்றவன் இரண்டு நாட்களாக அவளின் வீடு பக்கமே வரவில்லை...
அவள் அமைதியாக இருந்தாலும் சரஸ்வதி, விஜயா தொடங்கி நந்தக்குமார் வரை அவன் ஏன் வரவில்லை என அவளிடமே கேட்டு வெறுப்பேற்றி இருந்தனர்.
ஆனாலும் இரண்டு நாள் வராமல் இருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
படு சீரியஸ் டைப்... அவர் ஜாலி டைப்... நீ ஹோம்லி அண்ட் ட்ரேடிஷ்னல்... அவர் மாடர்ன்... என்ன அவர் கொஞ்சம் நல்லவர் நீ ரொம்ப கெட்டவ.... அப்புறம் அவர் ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஹான்ட்சம், ஹி ஹி ஹி...”
தங்கையை பார்த்து முறைத்தவள்,
“அடி படாமல் ஒழுங்கு மரியாதையா படுத்து தூங்கு...” என்றாள்.