“அவ மனசு பக்குவப்பட வேண்டாமா?”
“என்ன பக்குவம் வேண்டிக்கிடக்கு? நான் உங்களை கல்யாணம் செய்யும்போது எனக்கு பதினாறு வயசுதான் ஆச்சு. இப்ப நாம ஒழுங்கா வாழாமயா போயிட்டோம்.”
“அது அந்த காலம்மா. நீ எதுக்கு அவசரப்படறே? அவ நல்லா படிக்கிறா. அவ படிக்கட்டும். இந்த விசயத்தை இனி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்.”
கணவனிடம் மோதிப்பார்த்துவிட்டு நேரே சுஜயாவிடமே வந்தாள். கொஞ்ச நாட்களாக தன்னுடன் முகம் கொடுத்து பேசாத அன்னை இப்போது பேச வருவது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அவள் அடுத்து பேசிய வார்த்தைகள் அதிர்ச்சியாய் இறங்கியது.
“எனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேண்டாம்மா. நான் படிக்கனும்.”
“சரி. அப்படின்னா நீ வெளியூரில் தங்கி படி.”
“இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 18
{kunena_discuss:957}